×

கோவை அருகே குப்பை கிடங்கில் 3-வது நாளாக பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரம்..!!

கோவை: கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் 3-வது நாளாக பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் குப்பை கிடங்கில் பற்றி எரியும் தீ, மேலும் பரவாமல் தடுக்க வீரர்கள் போராடி வருகின்றனர்.

The post கோவை அருகே குப்பை கிடங்கில் 3-வது நாளாக பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரம்..!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Vellalur ,Dinakaran ,
× RELATED கோவை காந்திபுரம் நகர பேருந்து...